• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

பெப்ரவரி மாதத்தில் முதல் 4 நாட்களில் மாத்திரம் 28 ஆயிரத்து 493 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் முதல் 4 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகைத் தந்தவர்களில், 4 ஆயிரத்து 279 பேர் ரஷ்யாவில் இருந்தும், 4 ஆயிரத்து 123 பேர் இந்தியாவில் இருந்தும் வருகைத் தந்துள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 592 பேர் பிரித்தாணியாவில் இருந்தும், ஏனையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply