• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டப்படிப்பை அல்லது ஆசிரிய கலாசாலை கற்கையை பூர்த்தி செய்ததும், நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply