• Welcome to TamilsGuide
செய்திகள் 1

9 வயது சிறுமியின் காலை கடித்த குரங்கு - அல்லலுறும் மக்கள்

இலங்கை

கேகாலை பிரதேசத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அப்பகுதி மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.

மாவனெல்ல, வெரகே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காலை குரங்கு கூட்டம் ஒன்று வந்து கடித்துள்ளது.

கடந்த ஆண்டு, கேகாலை மாவட்டத்தில் இருந்து இலங்கையின் அதிகளவான குரங்குகள் இருப்பதாக பதிவாகின. (8 இலட்சம்)

இதனால் அந்த மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 

Leave a Reply