• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

கனடா

ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனி;ப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று இரவு பனிப்பொழிவு கூடுதலாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக பியர்சன் விமான நிலையத்தில், விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 
 

Leave a Reply