மிக நெருக்கடியான சூழல்! சிறீதரன் அனைவரிடமும் விசேட கோரிக்கை
தமிழரசு கட்சியின் அடுத்த தலைவருக்காக மூன்றுபேர் போட்டியிட்டாலும் அனைவருடைய ஒத்துழைப்போடும் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளையதினம் (21.01.2024) திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,