• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு

இலங்கை

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து தெயுந்தர கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 2 படகுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 2 படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply