• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா வாழ் 3 சுவாமி களுக்கு ஸ்காபுறோ ஐயப்பன் தேவஸ்த்தானத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தில் கௌரவம்

கனடா

கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு புனித பயணம் மேற்கொண்டு வரும் கனடா வாழ் 3 'சுவாமி' களுக்கு ஸ்காபுறோ ஐயப்பன் தேவஸ்த்தானத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தில் கௌரவம்.

ஜயப்பன் அடியவர்களாக. கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு புனித பயணம் மேற்கொண்டு வரும் கனடா வாழ் மூன்று 'சுவாமி' களுக்கு ஸ்காபுறோ ஐயப்பன் தேவஸ்த்தானத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தில் கௌரவம் செய்யப்பெற்றது.

26-12-2023 அன்று நடைபெற்ற மேற்படி விசேட வைபவத்தில் வணக்கத்திற்குரிய 'குருசாமி' சுப்பிரமணியம்  அவர்கள் 'சுவாமிகள்' வல்லிபுரம் ரகு. வேலுப்பிள்ளை ரட்ணசிங்கம்.  மற்றும் பூபதிப்பிள்ளை  ஜெயநாதன் ஆகியோர் பொன்னாடைகள் போர்த்தப்பெற்று கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.

படங்களும் செய்தியும்: சத்தியன்

Leave a Reply