• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

இலங்கை

யாழ், மடம் வீதியில் பௌர்ணமி தினமான இன்று சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட  நபரிடம் இருந்து 102 மதுபானப்  போத்தல்களைப்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply