மூன்று முடிச்சு 1976
சினிமா
இயக்குனர் கே பாலச்சந்தர் இந்த புகை படத்தை கூட படத்தில் ஒரு கதா பாத்திரமாக படன்படுத்தியிருப்பார்.
கமல், ஶ்ரீதேவி இருவரும் காதலர்கள்.
ரஜினி கமலுடைய நண்பர். ஶ்ரீதேவியை ஒரு தலையாய் மோகம் கொள்ளும் நபர்.
கமலின் ஆசைப்படி மூவரும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்வார்கள்.
கமல் இறந்துவிடுவார்.
சந்தர்ப்ப வசத்தால் ஶ்ரீதேவி ரஜினிக்கு சித்தியாகும் சூழல்.
ஶ்ரீதேவி மீதுள்ள கோபத்தில் ரஜினியிடம் உள்ள போட்டோவில் ஶ்ரீதேவியின் உருவத்தை மட்டும் வெட்டிருப்பார்.
இதை பார்க்கும் ரஜினியின் தந்தை கல்கத்தா விஸ்வநாதன் யார் இந்த உருவம் என்று குழம்புவார்.
ஶ்ரீதேவி யிடம் இருக்கும் போட்டோவில் உள்ள ஶ்ரீதேவியின் உருவத்தை மட்டும் வெட்டி அப்ளிகேஷனில் ஒட்டி கல்கத்தா விஸ்வநாதனுக்கு வேலை வேண்டி மனு போடுவார்.
இரண்டு போட்டோக்களையும் இணைத்து பார்த்து கல்கத்தா விஸ்வநாதன் உண்மையை உணர்ந்து கொள்வார்.
இதுபோல இயற்கையையையும், சாதாரண பொருட்களையும் கூட கே பாலச்சந்தர் நடிக்க வைத்து விடுவார்.
Paravasam Nayagan