• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுகேகொட பகுதியில் பரபரப்பு

இலங்கை

தேசிய மக்கள் சக்தியினால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply