• Welcome to TamilsGuide
செய்திகள் 1

8 ஆம் திகதியில் இருந்து மனைவியைக் காணவில்லை

இலங்கை

“கடந்த 8 ஆம் திகதியில் இருந்து தனது மனைவியைக் காணவில்லை” என நபரொருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி என்ற 31வயதான என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமற் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ”0770780766” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவரது குடும்பத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply