• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறம்பைக்குளம் மகாவித்தியாலத்தில் 74 மாணவர்கள் சித்தி

இலங்கை

நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சையில் தோற்றியிருந்தனர், அவர்களில் 74 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு ( 145 புள்ளிகளுக்கு) மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

70 க்குக் குறைவான புள்ளிகளை 04 மாணவர்களே பெற்றிருக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களைச் சித்தியடைய வைத்த பாடசாலையாக இப்பாடசாலை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply