அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்-நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
இலங்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது