• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை – சுரேன் ராகவன்

இலங்கை

சர்வதேச மட்டத்திற்கு வெளியே ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் அல்லது இஸ்லாமியஅல்லது இஸ்ரேலிய அல்லது அமெரிக்க பயங்கரவாதம் என எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply