• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் - வழமை போல் இயங்கும் பாடசலைகள்!

இலங்கை

இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply