• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கைப் பெண்

இலங்கை

லெபனானில் பெரூப் நகருக்கு அருகில் 4 மாடிக் கட்டிடமொன்று நேற்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply