• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை

இலங்கை

பொகவந்தலாவ தோட்டத்திற்கு சொந்தமான லெட்டாண்டி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் தோட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சிறுத்தையின் சடலத்தை கண்டதையடுத்து இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கும் நல்லதண்ணி கிராம அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் வனஜீவராசிகள் அதிகாரியொருவரிடம் வினவியபோது, நான்கடி நீளமுள்ள இந்த சிறுத்தை மிருகத்தின் தாக்குதலினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தார்.
 

Leave a Reply