• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி

இலங்கை

2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில் மட்டும் சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.

பயிர்கள் சேதமடைந்த 53 ஆயிரத்து 965 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

Leave a Reply