• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்ணையாளர்கள் சார்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம்

இலங்கை

மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக பண்ணையாளர்கள் சார்பாக குறித்த போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது

அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன் தலைமையில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 
 

Leave a Reply