• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்

இலங்கை

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவி அடிப்படையில் சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை கடந்த 2 ஆம் திகதி முதல் நாடெங்கும் விநோயோகித்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, கடற்றொழிலில் ஈடுபடும் 29 ஆயிரத்து 57 மீன்பிடி படகுகளுக்கு இவ்வாறு மண்ணெண்ணெய் விநியோகிக்கபப்டடு வருவதாக தெரிவிக்கபப்டடுள்ளது.
 

Leave a Reply