• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை முருகன் ஆலயத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட வழிபாடு

இலங்கை

இலங்கையின் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  கல்முனை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட  பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின்  பொறுப்பதிகாரி அலியார் றபீக் ,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட்,  கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன், ஆலய நிர்வாகத்தினர்  உள்ளிட்ட பலரும்   கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply