அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ள இலங்கையர்
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக இலங்கையர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் - வரணியைச் சேர்ந்த கந்தசாமி விக்னரூபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ளார்.
கந்தசாமி விக்னரூபன் யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் உயர்தர மாணவனும் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.