• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு துறைமுக வேலைதிட்டம் தொடர்பான அறிவிப்பு

இலங்கை

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதானி நிறுவனத்தின் முதலீடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுப்படுகின்றது.

மேலும் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளுக்காக 12 அதிநவீன பாரந்தூக்கிகளை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதோடு இதற்கு 850 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply