• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாவகச்சேரியில் சட்டத்தரணிகள் போராட்டம்

இலங்கை

சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டமானது  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply