• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபத்தில் சிக்கி சருகுப் புலிக் குட்டி உயிரிழப்பு

இலங்கை

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி -காரைத் தீவுப்  பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி  இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

மக்கள் வாழும் பகுதியில்  வியாழக்கிழமை  (24) இரவு  குறித்த   சருகுப்புலி   உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply