• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை

இலங்கை

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அருட்தந்தையின்  30,000 ரூபாய் பணமும், தேவாலய உண்டியலில் இருந்த 15,000 ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply