• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் விழிப்புணர்வுப் பேரணி

இலங்கை

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை,    ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
 

Leave a Reply