• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் தடை

இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களை  வைத்து யாசக நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ் மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply