• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயிற்சி விமானங்கள் தொடர்பில் விமானப்படை அறிவிப்பு

இலங்கை

திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து (PT-06) ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில்,விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்ச தெரிவிக்கையில்,

விசேட விசாரணைக்குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டதுடன்,அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், அந்த விமானங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
 

Leave a Reply