• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பேருந்தின் மீது கல்வீச்சு - பெண் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் மீது கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில்  சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை யாழ்  பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply