• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை

இலங்கை

தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த ஜுலை மாதம் 27 ஆம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ளதாக தமிழ் நாடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply