• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு

இலங்கை

வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய QR குறியீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் எரிபொருள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். .

இதேவேளை நாட்டில் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இந்த ஒதுக்க நடைமுறைக்குள் வருவதற்குத் தயக்கம்காட்டுவதே மேற்படி தாமதத்துக்கு காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply