• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்

இலங்கை

பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த விலை 280 ரூபாவாக உள்ளதுடன், இந்த பருவத்தில் மூவாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான உள்ளூர் உருளைக்கிழங்கின் அறுவடை சந்தைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரசாயன உர மூட்டைக்கு 10,000 ரூபாய் குறைக்கப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply