• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கையில் மீனுடன் போஸ் கொடுத்த நபர்... நொடியில் தலைகீழாக மாறிய சோகம்

நபர் ஒருவர் தனது கையில் மீன் ஒன்றினை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்த நிலையில், கடைசி நொடியில் மிகவும் பரிதாப நிலைக்கு சென்றுள்ளார்.

இணையத்தில் பல காணொளிகள் அவ்வப்போது வெளியாகி பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றது. விலங்குகள், குழந்தைகள் மட்டுமின்றி சில மனிதர்களும் தனது முட்டாள்தனத்தினால் சில தவறுகளை செய்து விடுகின்றனர்.

இங்கு நபர் ஒருவர் நடுக்கடலில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு கையில் மீனையும், மற்றொரு கையில் போனையும் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முடித்த அவர், இறுதியில் மீனை கடலில் விட யோசித்து தவறுதலாக தனது கையில் இருந்த மொபைல் போனை கடலில் தூக்கி போட்டுள்ளார்.
 

Leave a Reply